Friday, July 31, 2015


30-07-2015 அன்று காலை 11 மணிக்கு மதுரை GM அலுவலகம் முன்பாக மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.


Monday, July 27, 2015


டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்






கண்ணீர் அஞ்சலி!
எளிமையான வலிமையான தலைவர்.
இளைஞர்களின் கனவு நாயகன்.
பதவிக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர்.

Friday, July 10, 2015

ஜுலை 8 அன்று தர்மபுரியில் நடைபெற்ற முப்பெரும் விழா காட்சிகள்